அவிநாசி,டிச.25- அவிநாசியில் நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் பேரவை கூட்டத்தில் புதிய நிர்வாகிள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். அவிநாசியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன் றிய அளவிலான பேரவை கூட்டம், நந்தகோபால், ரவீந்திரன், முனியப்பன், வடிவேல், ஆகியோர் தலைமையில் ராம மூர்த்தி இல்லத்தில் நடைபெற்றது. இப்பேரவையில், மாவட் டத் துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியம், முன்னாள் ஒன் றியச் செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் இப்பகுதியில் வாலி பர் சங்கம் செய்த பணிகள் குறித்து பேசினர். எதிர்கால கட மைகள் குறித்து மாவட்ட குழு உறுப்பினர் வடிவேலு பேசி னார். நிறைவு செய்து வைத்து மாவட்டச் செயலாளர் மணி கண்டன் உரையாற்றினார். இதில், புதிய ஒன்றியத் தலைவராக சந்தோஷ் குமார், ஒன்றிய செயலாளராக ஹனிபா, ஒன்றிய பொருளாளராக வடி வேல், துணைத் தலைவராக நவநீதன், துணைச் செயலாள ராக தங்கராஜ், ராமகிருஷ்ணன் உட்பட 13 பேர் கொண்ட ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது.