நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வனத்துறை சார்பில் “உலக ஈரநில நாள்” நிகழ்ச்சி வியாழனன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்க ளுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் பரிசுகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வனத்துறை சார்பில் “உலக ஈரநில நாள்” நிகழ்ச்சி வியாழனன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்க ளுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் பரிசுகளை வழங்கினார்.