districts

img

மழை பதிவு

ஈரோடு, மார்ச் 17- தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் பரவலாக மழை  பெய்யும் என வானிலை ஆய்வு மையம் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.  அதன்படி, ஈரோடு  மாவட்டத்தில் வெள்ளி யன்று காலை நிலவரப்படி  கோபி - 32.20, சத்தி - 12,  கவுந்தப்பாடி  - 11.6, எலந்தக் குட்டை மேடு- 1.80, பவானி சாகர் அணை -7.80, கொடி வேரி அணை- 35 என  மொத்தம் 100.4 மிமி மழை யளவு பதிவானது.  குண்டேரி பள்ளம் அணை நீர்மட்டம் 41.61  அடியாகவும், பெரும் பள்ளம் அணை 26.74 அடி யாகவும், வறட்டுப்பள்ளம் அணை 30.18 அடி, மேட்டூர்  அணை 103.380 அடி, பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 91.16 அடியாகவும் இருந்தது.