நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், மங்கலம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகா மில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் புதனன்று வழங்கி னார். திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.