districts

img

மங்கலம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகா மில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், மங்கலம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகா மில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் புதனன்று வழங்கி னார். திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.