தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சி, 17 ஆவது வார்டுக்குட்பட்ட எராகொள்ளானூர் நெருஞ்சாலை அருகே, புதிதாக அமைக்கப்பட்ட உயர்மின் கோபுர விளக்கை, டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் எம்.பி., திறந்து வைத்தார். இதில் பேரூராட்சித் தலைவர் வீரமணி, துணைத்தலைவர் வள்ளியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.