districts

img

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சி, 17 ஆவது வார்டு

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சி, 17 ஆவது வார்டுக்குட்பட்ட எராகொள்ளானூர் நெருஞ்சாலை அருகே, புதிதாக அமைக்கப்பட்ட உயர்மின் கோபுர விளக்கை, டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் எம்.பி., திறந்து வைத்தார். இதில் பேரூராட்சித் தலைவர் வீரமணி, துணைத்தலைவர் வள்ளியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.