districts

img

ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில், ஆடு மற்றும் கோழிகளுடன் கிராம மக்கள் புகாரளித்தனர்

குலதெய்வக் கோவிலில் வழிபாடு நடத்த அனுமதி மறுப்பதாக கூறி, ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில், ஆடு மற்றும் கோழிகளுடன் கிராம மக்கள் புகாரளித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.