ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில், ஆடு மற்றும் கோழிகளுடன் கிராம மக்கள் புகாரளித்தனர் நமது நிருபர் மார்ச் 9, 2024 3/9/2024 9:33:09 PM குலதெய்வக் கோவிலில் வழிபாடு நடத்த அனுமதி மறுப்பதாக கூறி, ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில், ஆடு மற்றும் கோழிகளுடன் கிராம மக்கள் புகாரளித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.