புத்தகத் திருவிழாவையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாணவ, மாணவியர்க்கு நடத்தப்பட்ட கலை, இலக்கியத் திறனாய்வுப் போட்டிகளில் ஒன்றான ஓவியப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்ற மாணவர்களின் படைப்புகள் புத்தகத் திருவிழாவில் பொதுமக்களின் பார்வைக் காக வைக்கப்பட்டுள்ளன.