தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நம்பியூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மகாலிங்கம், மாநில தணிக்கையாளர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நம்பியூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மகாலிங்கம், மாநில தணிக்கையாளர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.