துர்காப்பூர் உருக்காலையில் போனஸ் கேட்டு போராடிய இரண்டு தொழிலாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, சேலம் உருக்காலையில் சிஐடியுவினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இதில் உருக்காலை சங்க பொதுச்செயலாளர் சுரேஷ் குமார், துணைத் தலைவர் பன்னீர்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.