districts

img

உதகை தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள்

ஞாயிறன்று அமல்படுத்தப்பட்ட கொரோனா முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதால், உதகை தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்ணாடி மாளிகையில் உள்ள மலர்களை உற்சாகமாக கண்டு ரசித்தனர்.