விடுமுறை தினமான ஞாயிறன்று, சேலம் மாவட் டம், ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதன்காரணமாக, ஏற்காடு மலை அடிவார சோதனைச்சாவடியில் கார்கள் அணிவகுத்து நின்றதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விடுமுறை தினமான ஞாயிறன்று, சேலம் மாவட் டம், ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதன்காரணமாக, ஏற்காடு மலை அடிவார சோதனைச்சாவடியில் கார்கள் அணிவகுத்து நின்றதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.