ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருப்பூர் வடக்கு ஒன்றியம், தோட்டத்துபாளையம் கிளை சார்பில் மனு அளிக்கும் இயக்கம் கிளை செயலாளர் மங்கலட்சுமி தலைமையில் நடை பெற்றது. இதில் கட்சியின் வடக்கு ஒன்றிய குழு உறுப்பினர்கள் பி.மகாலிங் கம், சி.பானுமதி மற்றும் தோட்டத்து பாளையம் கிளைச் செயலாளர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.