திருப்பூர், ஏப்.18- 18 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா வில் பத்திரிகையாளர் தீபன் எழுதிய “நாதி யற்றவர்கள்” என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் ஞாயிறன்று வெளியிடப்பட்டது. திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல் லூரி தமிழ்த்துறை தலைவர் பாலசுப்பிர மணியம் நூலை வெளியிட, திருப்பூர் புத்த கக் கண்காட்சி வரவேற்புக் குழு செயலா ளர் ஆர்.ஈசுவரன் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணி யன், திண்டுக்கல் கருப்பசாமி, தீபன், பேராசி ரியை கோகிலச்செல்வி, பொன்னுலகம் குணா, வரவேற்பு குழு நிர்வாகிகளில் ஒருவ ரான அ.நிசார் அகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.