districts

img

திருப்பூர் 40 ஆவது வார்டு இடுவம்பாளையம் மகாலட்சுமி நகர் பொதுமக்களுக்கு சீரான குடிநீர்

திருப்பூர் 40 ஆவது வார்டு இடுவம்பாளையம் மகாலட்சுமி நகர் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கக் கோரி திங்களன்று மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஆணையர் அலுவலகம் முன்பு அப்பகுதி பொது மக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத் தில்  ஈடுபட்டனர்.