மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த திருமுருகன்பூண்டி நகரமன்ற உறுப்பினர்கள் பி.சுப்பிரமணியன், பி.தேவராஜன், எஸ்.பார்வதி சிவகுமார் உள்ளிட்டோர் தலா 5000 விகிதம் மூவரும் ஒரு மாத கால ஊதியத்தை, புயல் நிவாரண நிதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் யிடம் ஞாயிறன்று வழங்கினர்.