districts

img

கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட புயல்

கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட புயல், பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டது. அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், பிஸ்கெட், பாஸ்தா, நாப்கின், ஹார்பிக் உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டு சனியன்று கோவை மாவட்ட நிர்வாகத்திடம். நிர்வாகிகள் ஒப்படைத்தனர்.