districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு நகரக்குழு சார்பில், மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற பேரவை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு நகரக்குழு சார்பில், மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற பேரவை கூட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சண்முகத்திடம் 40 தீக்கதிர் சந்தாவிற்கான தொகை ரூ.44,400-யை நகர செயலாளர் பி.சுந்தரராஜன் வழங்கினார். இதில், மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.