மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு நகரக்குழு சார்பில், மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற பேரவை கூட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சண்முகத்திடம் 40 தீக்கதிர் சந்தாவிற்கான தொகை ரூ.44,400-யை நகர செயலாளர் பி.சுந்தரராஜன் வழங்கினார். இதில், மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.