districts

img

அரூரில் மார்க்சிஸ்ட் கட்சியினர் தீவிர பிரச்சாரம்

தருமபுரி, ஏப்.16- திமுக வேட்பாளருக்கு வாக்குசே கரித்து, மார்க்சிஸ்ட் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். தருமபுரி நாடாளுமன்ற தொகுதி யில் இந்தியா கூட்டணி சார்பில் போட் டியிடும் திமுக வேட்பாளர் வழக்கறி ஞர் ஆ.மணியை ஆதரித்து, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரூர் பேரூ ராட்சியில் தீவிர பிரச்சாரம் நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் பி.குமார் தலைமை வகித்தார். இதில் சிபிஎம் மாவட்டச் செய லாளர் ஏ.குமார், திமுக நகரச் செயலா ளர் முல்லை.ரவி, சிபிஎம் நிர்வாகிகள் எஸ்.கே.கோவிந்தன், இ.கே.முருகன், ஜெயகாந்தன், பழனி, குமரேசன், கோபால் உட்பட பலர் கலந்து கொண் டனர். அரூர் நான்கு ரோடு, பேருந்து  நிலையம், கச்சேரிமேடு, திருவிக நகர்  உள்ளிட்ட பகுதிகளில் வாக்குசேகரிப்பு பிரச்சாரம் நடைபெற்றது.