districts

img

மதசார்பற்ற முற்போக்கு  கூட்டணியின் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

ஊஞ்சலூர் பேரூராட்சி, 7 ஆவது வார்டில் போட்டி யிடும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு  கூட்டணியின் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் வி.நிர்மலா தேவி, செவ்வாயன்று தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத் தில் ஈடுபட்டார். 

 ஈரோடு கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி  8 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் மாதேஸ்வரிக்கு வாக்கு கேட்டு, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. மாரிமுத்து உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்ட ணியின் சார்பில் கோவை வெள்ளலூர் பேரூராட்சி 11  ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வி.பி.இளங்கோவன் கூட்டணி கட்சி தலை வர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சி 5 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எம். பழனிசாமி திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர் களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை செட்டிபாளையம் பேரூராட்சி 8 ஆவது வார்டில் போட்டி யிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் அன்னக் கொடி அருணாசலம் அப்பகுதியில் தீவிர வாக்குசேகரிப் பில் ஈடுபட்டார்.