districts

img

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் செவ்வா யன்று நடைபெற்ற நிகழ்ச்சி

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் செவ்வா யன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முத்ரா கடன் திட்டத் தின் கீழ் 32 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.1.04 கோடி மதிப்பில் கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் வழங்கினார்.