திருப்பூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் செவ்வா யன்று நடைபெற்ற நிகழ்ச்சி நமது நிருபர் மே 31, 2022 5/31/2022 9:05:15 PM திருப்பூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் செவ்வா யன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முத்ரா கடன் திட்டத் தின் கீழ் 32 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.1.04 கோடி மதிப்பில் கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் வழங்கினார்.