கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டியினை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பார்வையிட்டார். இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, மாவட்ட சமூக நல அலுவலர் தங்கமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.