districts

img

நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி

நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக் களை பெற்றுக் கொண்டார். இதில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், சட்டமன்ற உறுப்பினர் பெ. ராமலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.