districts

img

காலை உணவுத் திட்டத்தை தங்களிடம் கொடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள்

காலை உணவுத் திட்டத்தை தங்களிடம் கொடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் விழுப்புரம் மற்றும் ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மடியேந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.