சிஐடியு மின்ஊழியர் மத்திய அமைப்பின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் ஈரோடு, ரங்கம்பாளையத்தில் தோழர் என்.சங்கரய்யா நினைவரங்கில் நடைபெற்றது. மாநிலத் தலை வர் டி.ஜெய்சங்கர் தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமா றன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில நிர்வாகிகள், ஈரோடு மண்டல நிர்வாகிகள் வி.இளங்கோ, பி.ஜோதிமணி, ஸ்ரீதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.