districts

img

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்  பணியாளர் சங்கம்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்  பணியாளர் சங்கம் சார்பில் வெள் ளியன்று கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு வாக்கு  செலுத்தும் உரி மையை பயன்படுத்துவோம், ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம் என்ற முழக்கத்தை முன்வைத்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு இயக்கம்  நடைபெற்றது.