மறைந்த ஈரோடு எம்.பி., அ.கணேசமூர்த்தி வீட்டிற்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், கனேசமூர்த்தியின் மகன் கபிலன், மகள் தமிழ்பிரியா மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.