திருப்பூர் நவ.6- தீக்கதிர் சந்தா வழங்கும் தெருமுனைக்கூட்டம் ஞாயி றன்று வெள்ளியங்காடு நால்ரோடு பகுதியில் நடைபெற் றது. முன்னாள் மாமன்ற உறுப்பினர் கே.பொம்முதுரை தலை மையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 185 சந்தாக்களை கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி பெற்றுக்கொண் டார். தெற்கு மாநகர செயலாளர் த.ஜெயபால், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.சுந்தரம், மாநகர குழு உறுப்பினர் பி.பாலன் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். கிளை செயலாளர்கள் சந் திரசேகர், கதிரேசன், ராமகிருஷ்ணன், தங்கராஜ், நவீன் லட்சு மணன், சந்தோஷ், கோமதி உட்பட 100 க்கு மேற்பட்ட வர்கள் பங்கேற்றனர். மாநகர குழு உறுப்பினர் சஞ்சீவ் நன்றி கூறினார்.