districts

img

ல் மாநில அளவி லான கனவு ஆசிரியர்கள் விருது வழங்கும் விழா

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி கலையரங்கில் மாநில அளவி லான கனவு ஆசிரியர்கள் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  கலந்து கொண்டு, ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.