districts

img

உழைக்கும் வர்க்கத்தின் உரிமைப்போராட்டத்தின் முன் நின்று, குண்டர்களால் படுகொலை

உழைக்கும் வர்க்கத்தின் உரிமைப்போராட்டத்தின் முன் நின்று, குண்டர்களால் படுகொலை செய்யப்பட்ட தியாகி பூசாரியின் நினைவுதினம் வியாழனன்று அனுசரிக்கப்பட்டது. செல்வபுரம் பூசாரி நினைவு மேடையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு சிபிஎம் கிளைச்செயலாளர் ஜம்பு தலைமை ஏற்றார். இதில், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மார்க்சிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவர் என்.வி.தாமோதரன், கோவை மேற்கு நகர செயலாளர் பி.சி.முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.