மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் எழுதிய ‘ம.சிங்காரவே லரின் அறிவியல் சிந்தனைகள்’ என்ற நூலை, ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் கே.சுப்பரா யன் வெளியிட்டார். இதில் பலர் கலந்து கொண்டு நூல்களை பெற்றுக்கொண்டனர்.