அவிநாசி, செப். 27- அவிநாசி அருகே வெவ்வேறு குடியிருப்புப் பகுதி களில் மண்ணுளிப் பாம்பு உள்பட 3 பாம்புகள் வியா ழக்கிழமை பிடிபட்டன. அவிநாசி அருகே பச்சாம்பாளையத்திலுள்ள ஒரு வீட்டிற்குள் ஒரு பாம்பு புகுந்தது. இதனால் அச்சம டைந்த அவ்வீட்டினரும், பொதுமக்களும் அவி நாசியைச் சேர்ந்த பாம்பு பிடிப்பதில் பழக்கப் பட்ட இளைஞர் விஜய்க் குத் தகவல் அளித்தனர். இதையடுத்து அப்பகு திக்கு விரைந்த விஜய், 2 அடி நீளமுள்ள மண்ணுளிப் பாம்பைப் பிடித்தார். இதேபோல், அனைப் புதூர் பகுதியில் கட்டு விரியன் பாம்பு,அவிநாசி காமராஜர் நகர் குடியி ருப்புப் பகுதியில் கொம் பேரி மூக்கன்வில்லரனை) ஆகிய பாம்புகளை பிடி பட்டது. பிடிப்பட்ட 3 பாம்பு கள் வனப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டது.