districts

img

சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம்

தாராபுரம்,  அக். 15 - சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சத்துணவு திட்டம் பாது காப்பு மற்றும் உரிமை மீட்பு கையெழுத்து இயக்கம் நடைபெற் றது.  மூலனூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில்  சத்துணவு திட்டம் பாதுகாப்பு மற்றும் உரிமை மீட்பு கையெ ழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த இயக்கத்தில் கலந்து  கொண்ட 137 சத்துணவு ஊழியர்களிடம் தமிழக முதல்வருக்கு  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் கடிதங் கங்களில் கையெழுத்து பெறப்பட்டது. இந்நிகழ்வில் சங்கத் தின் நிர்வாகிகள் ப.மணிவேல், ரா.நிர்மலா, ப.செல்வி, ச.ஆறு முகம், டி.மாசிலாமணி, அ.ஜெயந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.