districts

img

திருப்பூர் அவிநாசி சாலையில் ராம் நகர் பிரிவு அருகே செல்லும் கழிவுநீர் கால்வாய்

திருப்பூர் அவிநாசி சாலையில் ராம் நகர் பிரிவு அருகே செல்லும் கழிவுநீர் கால்வாயில் வியாழக்கிழமை காலை ஆரஞ்சு நிறத்தில் கழிவு நீர் வெளியேறி சென்றது. ரசாயன கழிவுநீர் வெளியேற்றப்பட்டதா என்பது குறித்து மாநகராட்சி சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.