நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலவலகத்தில், 85 வயதிற்கும் மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் மூலமாக வாக்களிக்க ஏதுவாக 12டி படிவங்கள் வழங் கப்பட்டு, விருப்பம் தெரிவித்த நபர்களுக்கு தபால் வாக்குச்சீட்டுகளை வழங்குவதற்காக உதகை சட்டமன்ற தொகுதி பொறுப்பு அலுவலரிடம், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சிரு மான மு.அருணா வியாழனன்று வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுரேஷ்கண்ணன் உள்ளார்.