நாமக்கல் மாவட்டம், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப் புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தினை தேர்தல் பார்வையாளர் ஜெ.இன்ன சென்ட் திவ்யா பார்வையிட்டார். அப்போது, மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், காவல் கண் காணிப்பாளர் சரோஜ் குமார் டாகுர் ஆகியோர் உடனிருந்தனர்.