அவிநாசி, ஜன.28- அவிநாசி அருகே காமராஜ் நகர் பகுதியில் பேரூ ராட்சி நிர்வாகத்தினர் சார்பில் புதனன்று மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாடு முழுவதும் 73 வது குடியரசு தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், அவிநாசி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு காமராஜ் நகரில், மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செயல் அலு வலர் ஆனந்தன், சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.