தருமபுரி ஆயுதப்படை பிரிவில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் தங்கராஜ் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கு 1994 பேஜ் நண்பர்களின் சார்பில் ரூ.3.75 லட்சம் தொகைக்கான காசோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் வழங்கினார்.
தருமபுரி ஆயுதப்படை பிரிவில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் தங்கராஜ் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கு 1994 பேஜ் நண்பர்களின் சார்பில் ரூ.3.75 லட்சம் தொகைக்கான காசோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் வழங்கினார்.