districts

img

கருங்கல்பாளையத்தில் சாலை பாதுகாப்பு கள ஆய்வு 2.0 பணி

நாமக்கல் மாவட்டம், பாப்பிநாயக்கன்பட்டி ஊராட்சி, கருங்கல்பாளையத்தில் சாலை பாதுகாப்பு கள ஆய்வு 2.0 பணிகளை மாவட்ட ஆட்சியர் ச.உமா தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஷ் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.