கருங்கல்பாளையத்தில் சாலை பாதுகாப்பு கள ஆய்வு 2.0 பணி நமது நிருபர் ஆகஸ்ட் 6, 2023 8/6/2023 11:04:43 PM நாமக்கல் மாவட்டம், பாப்பிநாயக்கன்பட்டி ஊராட்சி, கருங்கல்பாளையத்தில் சாலை பாதுகாப்பு கள ஆய்வு 2.0 பணிகளை மாவட்ட ஆட்சியர் ச.உமா தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஷ் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.