districts

img

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வலியுறுத்தி குடியரசு தலைவருக்கு பரிந்துரை

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வலியுறுத்தி குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்யும் மதிமுகவின் கையெழுத்து இயக்கத்தினை மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுபபினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்தார். இதில், மதிமுக மாநகர செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், சிபிஎம் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், சிபிஐ மாநில பொருளாளர் எஸ். ஆறுமுகம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.