சேலம் மாநகரத்தில் தனியார் தொண்டு நிறுவன அமைப்பினர் வித்தியாசமான முறையில் மனிதநேய புத்தாண்டு தினத்தை கொண்டாடினர். தற்போது கடுங்குளிர் நிலவி வரும் நிலையில் சாலையோரத்தில் படுத்து உறங்கும் மக்களுக்கு 100க்கும் மேற்பட்ட போர்வைகளை வழங்கி புத்தாண்டை கொண்டாடினர். இதில் ஏராமானனோர் கலந்து கொண்டனர்.