வளரிளம் பெண்களின் தொடர் கல்வி மற்றும் பாதுகாப்பு குறித்த பொம்ம லாட்ட கலைப்பயணம் திங்களன்று திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கப்பட்டது. சமூகக் கல்வி மற்றும் முன்னேற்ற மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாணவி கள் முன்பாக விழிப்புணர்வு பொம்மலாட்டம் கலை நிகழ்ச்சி நடத்தப்பட் டது.