districts

img

ஈஷா யோகா மையம் உள்ள செம்மேடு, ஆலாந்துறை காருண்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ஆய்வு

சட்டவிரோதமாக வெளிநாட்டவர்கள் தங்கி இருப்பதாக பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில், ஈஷா யோகா மையம் உள்ள செம்மேடு, ஆலாந்துறை காருண்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.