ஈஷா யோகா மையம் உள்ள செம்மேடு, ஆலாந்துறை காருண்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ஆய்வு நமது நிருபர் ஜனவரி 9, 2023 1/9/2023 11:51:56 PM சட்டவிரோதமாக வெளிநாட்டவர்கள் தங்கி இருப்பதாக பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில், ஈஷா யோகா மையம் உள்ள செம்மேடு, ஆலாந்துறை காருண்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.