districts

img

தியாகிகள் தினத்தை முன்னிட்டு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

திருப்பூர், ஜன.29- தியாகிகள் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் பணியாளர்கள், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தமிழகம் முழுவதும்  சனியன்று தியாகிகள் தினம் அனுச ரிக்கப்பட்டது. இதையொட்டி அலுவலகங்களில் பணியாளர் கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வினீத்  தலைமையில் அலுவலக பணியாளர்கள் தீண்டாமை ஒழிப்பு  உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.