districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மொரப்பூரில் மனு கொடுக்கும் போராட்டம்

பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியத்தின் சார்பில் சிதம்பரம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம்  நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ஜி. ஆழ்வார்  தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் உள்ளிட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கட்சியினர் கலந்து கொண்டனர். கோரிக்கைகள் குறித்து சிதம்பரம் மின்துறை செயற்பொறியாளரிடம்  மனு அளிக்கப்பட்டது.