மாநகராட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு நமது நிருபர் நவம்பர் 10, 2022 11/10/2022 10:44:49 PM சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு வழங்க கூடாதென வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர். இதில், சிபிஎம் வடக்கு மாநகர செய லாளர் என்.பிரவீன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.