கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் சிறு வியாபாரி கள் சுமார் 80 பேரின் கடைகள் அமைக்க அனுமதி மறுக் கப்பட்டதற்கு எதிராக கோவையில் இருந்து சென்னை வரை வியாபாரிகள் குடும்பத்துடன் நடைபயணம் மேற் கொண்டனர். கோவை அண்ணா சாலையின் முன்பி ருந்து துவங்கிய இந்த இயக்கத்திற்கு அனுமதி மறுத்து காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து தனி யார் மண்டபத்தில் அடைத்தனர். இவர்களை மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.