districts

img

மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா

திருப்பூர், ஜன.17- வாலிபர் சங்க மாணிக்கா புரம் கிளைகள் சார்பில் மக் கள் ஒற்றுமை விளையாட்டு விழா செவ்வாயன்று நடை பெற்றது. கிளை தலைவர் கிருஷ் ணகுமார் தலைமையில் நடைபெற்ற மக்கள் ஒற் றுமை விளையாட்டு போட்டி களை கிளைப் பொருளாளர் வினோத் துவக்கி வைத்தார்.  இதைத்தொடர்ந்து நடைபெற்ற போட்டிக ளில் வெற்றி பெற்றவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றியச்  செயலாளர் ஆர்.பரமசிவம், மாணவர் சங்க  மாவட்டச் செயலாளர் பிரவீன் குமார்,  வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் முரு கேஷ், பொருளாளர் தினகரன் உள்ளிட்ட நிர் வாகிகள் பரிசு வழங்கினர். இதில், மாணிக்கா புரம் ஊர் பொதுமக்கள் பெண்கள் என  நூற்றுக்கானோர் கலந்து கொண்டனர்.