குறைந்தபட்ச ஓய்வூதியம் கேட்டு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் ஓய்வுபெற்றோர் கூட்ட மைப்பு சார்பில் தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சத்து ணவு ஊழியர் சங்க ஓய்வுபெற்றோர் அமைப்பின் மாநில துணைத்தலைவர் இ.கிருஷ்ணமூர்த்தி உட்பட சகோதர சங்கங்களின் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.