கோவை மாவட்டம், பொள்ளாச்சி, சின்னாம்பாளையத்தில் பரம் பிக்குளம் ஆழியாறு அணைத் திட்டம் நிறைவேற காரணமாக இருந்தவர்களின் நினைவு அரங் கம் அமைக்கப்பட்டு வரும் பணியினை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச் சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.