தருமபுரி ஒன்றியம், செம்மாண்டகுப்பம் ஊராட்சி, எஸ்.கொட்டாவூர் கிராம சேவை மைய கட்டடம் முன்பு சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் பி.பானுப்பூமணி, துணைத்தலை வர் ஏ.தேவி அருண் ஞானசேகரன், அரசு அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.